தமிழைப் பருகித் தாகம் தணிப்பவன்.
ஒட்டுமொத்தப் பிரியங்களின் சாட்சியாக அதோ இன்னும் பறந்துகொண்டே இருக்கிறது ஒற்றைப் புறா உயிர்விடவில்லை.. எப்பொழுதும் போலவே இதுவும் புரியாது உனக்கு..
No comments:
Post a Comment