Total Pageviews

Tuesday, 22 September 2015

அழகிய ஊர் அது...

ஊரின் நடுவில் மலைகளில்லை..
வெள்ளாடுகள் மேய்வதையெல்லாம் பார்க்கமுடியாது..
எல்லாத் திசைகளிலும் பூக்களாகவே இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது..
பிள்ளையார் கோயிலும்
பொல்லாக்குளமும்
நெல்லிக்காய் மரமும்
அவ்வளவு அழகு..
என நான் சொல்வதையெல்லாம் விட அழகானது கிருங்காக்கோட்டை.
ஏனெனில்
அது இந்துக்குட்டியின் ஊர்..


No comments:

Post a Comment