Total Pageviews

Tuesday, 22 September 2015

ஆசை

எனக்காக என்னடா செஞ்ச இதுவரைக்கும் என நீ கேட்கும்போதெல்லாம்
வார்த்தைகளில்தான் சமாளித்துப்
புன்னகைக்கிறேன் ஒவ்வொரு முறையும்..
உள்ளே அழுவது உனக்கும்
புரியுமென ..


No comments:

Post a Comment