Total Pageviews

Monday, 23 March 2015

நீ கேளு நண்பா...

என்னடா  கவிதலாம் எழுதுறியாமே?
லவ்வு கிவ்வு பண்ணுறியாடா ?
அப்டினு நீ கேட்டா நா ஒன்னும்
சொல்லமாட்டேன் நண்பா..
அதெல்லாம் இல்லடா ..நம்மளலாம்
யாருடா லவ் பண்ணுவா ?
சும்மாதான் எழுதுறேன்னு சொல்லுவேன்.
நீ அத நம்பிருவியாக்கும்.?
திரும்பவும் கேப்ப ...
அட போடா நீ வேறனு சொல்லி
ஒரு ஸ்மைலி போடுவேன்.
டேய்..எல்லாம் தெரியும் ..சொல்லுடானு
நீ சொன்னா ....
தெரியும்ல அப்பறம் என்ன மானாவுக்கு
என்ட்ட கேக்குற ..மூடிட்டு கெளம்பு..
அப்படினு சொன்னா கோவப்படாத நண்பா...
மறுநாள் காலைல
hi nanba..
அப்படினு மெசேஜுவேன்..
இல்லனா hi da busy ya
அப்படினு 'வாட்ஸ் அப்'புவேன் ..
சரியா.. ஃபீல் பண்ணாத ..
இப்ப முன்னாடியே சொன்னதுதான்...

என்னவா ....?

மூ*** கெளம்பு..

No comments:

Post a Comment