இப்ப நானும் blog எழுதப்போறேன்.
இப்ப இது ஒன்னுதான் கொறச்சல் அப்டினு யாராச்சும் கேக்கனுமே?
கேட்டாலும் ஒங்களுக்கெல்லாம் ஒன்னும் சொல்லமுடியாதுங்க.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசி எனக்கு..
சின்ன வயசுல கூட நா கட்டுரைப்போட்டில லாம் ஜெயிச்சுருக்கேன்.
ஆனா பாருங்க..இந்த பாழாப்போன பேச்சுப்போட்டில லாம் வந்ததே இல்லங்க.
நல்லா பாத்து பழகாதவங்ககிட்ட பேசவே ஒருமாதிரி இருக்கும்ல.
அத மாத்தனும்னு நெனக்கிறேன்..
இதேமாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு
அப்டினுலாம் மொக்க போட விரும்பல.
அப்படினு சொல்லுவேன் .ஆனா மொக்கதான்.
உள்ள வந்தாச்சுல்ல , கேட்டுட்டுதான் போகனும் .
க்ளாஸ்ல communication லேப்ல க்ரூப் டிஸ்கசன்னு பேச விடுவாய்ங்க.
நல்லா பேசுனாதான் வேலக்கி சேத்துக்குவாய்ங்களாம்.
ஏன்டா ஒங்களுக்கு கம்பெனில வந்து நாங்க வேலபாக்க போறோமா..?
இல்ல தொனதொன னு பேசிக்கிட்டு இருக்கப் போறோமா..?
'அதிகம் கேள்;குறைவாகப் பேசு' அப்படினு திருவள்ளுவரே சொல்லிருக்காருடா..
திருவள்ளுவர் எங்கடா இதெல்லாம் சொன்னாரு வென்னனு யாரும் கேக்கப்படாது.
எவ்வளவோ சொல்லிருக்காரு.இதச் சொல்லிருக்க மாட்டாரா ?
ஆமா நம்ம ஏன் இதெல்லாம் பேசிட்டுருக்கோம்? யாரு சொன்னா நமக்கென்னங்க.
டாபிக் மாறுது .
கட் கட்..
எங்க விட்டோம்.?
ம்ம்.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசிங்க.
இப்ப என்னதான்டா சொல்ல வர்ற ? னு யாராச்சும் கேட்டா ..
யோவ் .நீ ஒன்னும் படிச்சுக்கிழிக்கவேணாம் ..கெளம்பு .
அப்படிலாம் ஒங்கள சொல்லுவேனா ?
(ஐயோ..சோத்துல வெசம் வச்சுருவாய்ங்களே)
அதுனால இப்ப என்ன சொல்ல வறேன்னா ?...
அடேய் அந்தக் கருமத்தத் தான் ரொம்பநேரமா பெனாத்துற
அப்டினு ஒங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது.இனியும் சொல்லலனா
இங்க வெட்டுக்குத்து நடந்து blog ரத்தக்களறி ஆகவேணாம் .
அதுனால...
அட நாதாரி என்னடா இன்னும் இழுக்குற ? அப்டிங்குறீங்களா?..
சொல்ல விடுய்யா மொதல்ல..
நா இனிமே பேச நெனக்கிறதெல்லாம் எழுதுவேனாம் .
நீங்கவந்தா மட்டும் போதும் .
ச்சீ.. நீங்க பாத்தா மட்டும் போதும் .
ஓகே வா..
இப்ப இது ஒன்னுதான் கொறச்சல் அப்டினு யாராச்சும் கேக்கனுமே?
கேட்டாலும் ஒங்களுக்கெல்லாம் ஒன்னும் சொல்லமுடியாதுங்க.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசி எனக்கு..
சின்ன வயசுல கூட நா கட்டுரைப்போட்டில லாம் ஜெயிச்சுருக்கேன்.
ஆனா பாருங்க..இந்த பாழாப்போன பேச்சுப்போட்டில லாம் வந்ததே இல்லங்க.
நல்லா பாத்து பழகாதவங்ககிட்ட பேசவே ஒருமாதிரி இருக்கும்ல.
அத மாத்தனும்னு நெனக்கிறேன்..
இதேமாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு
அப்டினுலாம் மொக்க போட விரும்பல.
அப்படினு சொல்லுவேன் .ஆனா மொக்கதான்.
உள்ள வந்தாச்சுல்ல , கேட்டுட்டுதான் போகனும் .
க்ளாஸ்ல communication லேப்ல க்ரூப் டிஸ்கசன்னு பேச விடுவாய்ங்க.
நல்லா பேசுனாதான் வேலக்கி சேத்துக்குவாய்ங்களாம்.
ஏன்டா ஒங்களுக்கு கம்பெனில வந்து நாங்க வேலபாக்க போறோமா..?
இல்ல தொனதொன னு பேசிக்கிட்டு இருக்கப் போறோமா..?
'அதிகம் கேள்;குறைவாகப் பேசு' அப்படினு திருவள்ளுவரே சொல்லிருக்காருடா..
திருவள்ளுவர் எங்கடா இதெல்லாம் சொன்னாரு வென்னனு யாரும் கேக்கப்படாது.
எவ்வளவோ சொல்லிருக்காரு.இதச் சொல்லிருக்க மாட்டாரா ?
ஆமா நம்ம ஏன் இதெல்லாம் பேசிட்டுருக்கோம்? யாரு சொன்னா நமக்கென்னங்க.
டாபிக் மாறுது .
கட் கட்..
எங்க விட்டோம்.?
ம்ம்.
பேசுறத விட எழுதுறது ரொம்ப ஈசிங்க.
இப்ப என்னதான்டா சொல்ல வர்ற ? னு யாராச்சும் கேட்டா ..
யோவ் .நீ ஒன்னும் படிச்சுக்கிழிக்கவேணாம் ..கெளம்பு .
அப்படிலாம் ஒங்கள சொல்லுவேனா ?
(ஐயோ..சோத்துல வெசம் வச்சுருவாய்ங்களே)
அதுனால இப்ப என்ன சொல்ல வறேன்னா ?...
அடேய் அந்தக் கருமத்தத் தான் ரொம்பநேரமா பெனாத்துற
அப்டினு ஒங்க மைண்ட்வாய்ஸ் கேக்குது.இனியும் சொல்லலனா
இங்க வெட்டுக்குத்து நடந்து blog ரத்தக்களறி ஆகவேணாம் .
அதுனால...
அட நாதாரி என்னடா இன்னும் இழுக்குற ? அப்டிங்குறீங்களா?..
சொல்ல விடுய்யா மொதல்ல..
நா இனிமே பேச நெனக்கிறதெல்லாம் எழுதுவேனாம் .
நீங்கவந்தா மட்டும் போதும் .
ச்சீ.. நீங்க பாத்தா மட்டும் போதும் .
ஓகே வா..
No comments:
Post a Comment