தமிழைப் பருகித் தாகம் தணிப்பவன்.
மகிழ்ச்சி துக்கமென அத்தனையையும் என் மீதே தெளித்துப் பின் நெஞ்சில் சாய்ந்து அழுத்திப் பேசாத நேரங்களில் அடக்கிவைத்த அவ்வளவையும் கண்ணீராகவே பிழிந்துகொள்கிறாள்.. என் அழகான ஐந்தெழுத்துக்காரி..!
No comments:
Post a Comment