Total Pageviews

Wednesday, 19 August 2015

என்னமோ ?

வெட்டவெளியில்
வெளிச்சமின்றி
எல்லைகளற்று
எப்பொழுதாவது
உனக்குமெனக்குமான
இடைவெளியில்
ஊர்ந்து செல்கிறது..
ஊரே அதைக்
'காதலெ'ன்கிறது.
நீ என்ன சொல்கிறாய்..?


No comments:

Post a Comment